Thursday, May 28, 2009

குழப்பம்


எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தலை குனித்து நிற்காத அப்பா

யார் என்ன கெடுதல் செய்தாலும் மன்னிக்கும் சாரி மறக்கும் அம்மா

என் குடும்பம் நிலை குலைந்த போது தோள்கொடுத்த நண்பர்கள்

எப்போதும் தொல்லை கொடுக்கும் சில குடும்ப நண்பர்கள்
என்னை உருவாக்குவதில் இவர்கள் பெரும் பங்கு வகித்தாலும்

நான் ஏன் இவர்களுக்காக எதுவுமே இதுவரை செய்யவில்லை

குழப்பத்தில்.......................................


No comments: