மதியம் ரெண்டு மணி ..அக்னி வெயில்
பாதி பசி மயக்கம் ...இன்னும் பதினாலு புடைவைகள் விற்றுவிட்டால்
முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிடலாம்
தளர்த்த அப்பாவின் நினைவில் நாங்கள் வர
புது உற்சாகத்தில் அடுத்த வீதி நோக்கி வேகமாய் நடக்க
புடவையும் விற்றது அப்பாவின் கடின உழைப்பால்
மத்திய சாப்பாடும் ஆகிவிட்டது இரவு எட்டு மணிக்கு எங்கள் வீட்டில்
No comments:
Post a Comment