Saturday, January 5, 2008



பல சாதனை படைத்தாலும் ,


பட்டங்கள் பெற்றாலும் ,


பல லட்சங்கள் சேர்த்தாலும்,


கடைசியில் மனம் விரும்புவது அம்மாவின் இந்த ஒரு அரவனைப்பைதான்..

நில நடுக்கம்



சரிந்தது என்னவோ உன் துப்பட்டா தான்




ஆனால் நில நடுக்கம் என் நெஞ்சில் ...

இத்தனை புள்ளிக்ளுக்கு எப்படி போடுவது


கோலத்தை


இரவு நேர வானம் ....................