Ularalkal
en unnarvukalin thokkupu.....
Thursday, April 25, 2013
நீ அழும்போது அம்மா சிரித்த ஒரே நாள் நீ பிறந்த நாள்....
.
Thursday, January 27, 2011
மது
மது ,மாது ,சூது.இவைகள் தான் மனிதனை தீர்மாணிக்கின்றன வாம்
மயங்கினேன் மது--- வில்
நானும் சராசரி மனிதனா ????
பிச்சை
காசு இருப்பவர்கள் உள்ளே கேட்கிறார்கள்
காசு இல்லாதவர்கள் வெளியே கேட்கிறார்கள்
நாமும் ஒரு விதத்தில் பிச்சைகாரர்கள் தான் கோவிலின் உள்ளே
Thursday, January 13, 2011
அம்மா
ஒற்றை வரியில் சொல்லவா ஒரு கவிதை ..
அம்மா .......
நிலா
என்னவள் இருபதாலோ என்னவோ
நிலா பகலில் வருவதில்லை
மழை
கொடுக்கிற தெய்வம்
கூரையை பித்து கொடுக்கும் ...
ஏழையின் வீடு
ஊழல்
நாமும் சாதனை படைத்தோம் ..
நம் சாதனைகளை நாமே முறியடிதோம் ..
ஊழல் ....
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)