Ularalkal
en unnarvukalin thokkupu.....
Sunday, July 5, 2009
இப்போதெல்லாம்
தோற்பதும்
பிடிக்கிறது
உன்னிடம்
மட்டும்
மது ..
நீ கொடுத்த அன்பளிப்பால்
குடிப்பதை
நிறுத்திவிட்டேன்
அந்த
கிளாசில்....
புன்னகை
பூமியில் பூப்பது எல்லாம் பூக்கள் என்றால்
உன் புன்னகையை என்ன என்று சொல்வது ...
காதல்
காதலுக்கு கண் இல்லை யார் சொன்னது
காது .மூக்கு,வாய் ...எதுவும் இல்லை
மனசு இருந்தால் ....
மரம்
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
பெரும்பாலவரின் தூக்கம் மரத்தடியில் என்பதாலா ???
பஸ் ...
படியில் பயணம்
நொடியில் மரணம்
அதான் பெரும்பாலான பேருந்துகளில்
படிக்கட்டுகள் இல்லையோ ???
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)