Monday, June 1, 2009

நண்பர்கள்


நண்பர்களுக்காக ......
பத்தாவதில் நாலும் (நல்லதும் & கெட்டதும் )தெரிய வைத்த பழத்திற்கும்
மரணத்தின் கடைசி விளிம்பில் நான்
தலையில் பலத்த அடி
என் தலையை தூக்கும் ஆப்பையின் கையில்
ரேகை தெரியாத அளவு ரத்தம்
முரட்டு தைரியம் பிழைத்து விடுவேன் என்று
இரண்டு நாட்களுக்கு பிறகு கண் விழித்துபார்கையில்
வீங்கிய கண்களுடன் அம்மா & அப்பா
நண்பர்கள் சுற்றியும்
மனதில் நல்லவன் என்ன
எல்லோர் வீட்டையும் நல்லவனாக நடித்து ஏமாத்தும்
பருப்பான அஞ்சரை
காலரை தூக்கி விட்டுத்தான் நடக்கிறேன்
வீதியில்
எனக்கும் நல்ல நண்பர்கள் என்று .........................................

No comments: